எப்படி சொல்வது? - இலங்கைப் பெண்
Friday, January 26, 2007
சேலை அணிந்த மாது ஒருத்தி
ஒரு ஆணை சோலை என நம்பி வாழ
அவனோ நான் சோலை இல்லை
சோலையில் இருக்கும் பூக்களில்
தேன் உள்ளவரை மட்டுமே அதை
நுகரும் வண்டு என பதிலளித்தால்
அந்த மாதுவின் நிலை என்ன?
கல்லறையா???
மறுமணமா???
விதி என்பதா???
சதி என்பதா???
எப்படி சொல்வது????
கொய்தது பிச்சி @ 1:34 AM,
1 பின்னூட்டங்கள்:
- At February 27, 2010 at 1:55 AM, தமிழீழநாதன் சொன்னது...
-
இதில் தாங்கள் கூறவரும் கருத்து என்ன ?
தெளிவுபடுத்துங்கள் ....
இதில் இலங்கை பெண்களை கணவர்களை நம்பி ஏமாறுகின்ற அவளைகள் போல் சித்தரித்து இருப்பது ஏன் ?